×

மாண்டஸ் புயலால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50 விசைப்படகுகள் மூழ்கின

சென்னை: மாண்டஸ் புயலால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50 விசைப்படகுகள் மூழ்கின. புயல் கரையை கடந்த போது 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் 100 விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளன.

Tags : Casimede ,Mandes , 50 barges moored at the Kasimedu fishing harbor were sunk by Cyclone Mandus
× RELATED நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க...